258
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உளுந்தாம்பட்டில் உள்ள அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகளை எடைபோட பணியாளர்கள் தாமதிப்பதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளர். தாங்கள் கொண்டு வந்த நெல்...

613
சென்னையில் ஒரு வழிப்பாதையில் வந்த மாநகராட்சி ஊழியருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில், போக்குவரத்து காவலரை அருகில் இருந்தவர்கள் சமாதானப்படுத்தினர். பேசின் பாலம் அருகே பள்ளிகளை ஒட்டியுள்ள சாலை, காலை 9 மண...

308
ஈரோடு மாவட்டம் அந்தியூர் விஓசி நகர் பகுதியைச் சேர்ந்த இளைய பாரதி என்பவர் டாஸ்மாக் பாரில் வேலைப் பார்க்கும் ஊழியருக்கு பீர்வாங்கிக் கொடுத்த நிலையில், அதை குடிக்க மறுத்த ஊழியர் மீது இளைய பாரதி பீர் ப...

360
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தைச் சேர்ந்த டாஸ்மாக் ஊழியரான மகாராஜன், ஆறுமுகநேரி அருகே ஏற்பட்ட விபத்தில் படுகாயம் அடைந்து நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மூளைச்சாவு அடைந்...

403
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கண்ணதாசன் பூங்காவில் மின்சாரம் தடைபட்ட நேரத்தில் உள்ளே சிலர் இருப்பதை கவனிக்காமல் நகராட்சி ஊழியர் பூட்டிச் சென்றதால் 3 குழந்தைகளுடன் 2 பெண்கள் வெளியே வர இயலாமல் தவித்தன...

379
கரூர் மாவட்டம் குளித்தலை சுங்ககேட் டாஸ்மாக் பாரில் போதையில் தகராறில் ஈடுபட்ட அண்ணன் - தம்பிகளான பிரதீப், சேது ஆகியோர், பார்  ஊழியர் ஸ்ரீதர் என்பவரை பட்டாக்கத்தியால் ஓட ஓட விரட்டி  வெட்டிய...

264
கொக்கைன் போதைப்பொருளை வீட்டில் பதுக்கி விற்பனை செய்து வந்ததாக காவல்நிலைய அமைச்சு பணியாளர் உள்பட இருவரை சென்னை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ரகசிய தகவலின் அடிப்படையில், யானைக்கவுனி காவல்...



BIG STORY